சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO
SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், கொழும்பு நகரில் சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடிய இரண்டாவது மைதானமாகவும், தேசிய மட்டத்தில் இத்தகைய வசதிகளைக் கொண்ட ஐந்தாவது மைதானமாகவும் SSC மைதானம் மாறியுள்ளது. அத்துடன், இவ்வருடம் நடைபெறவுள்ள ICC ஆடவர் T20 உலகக்கிண்ண தொடர் நடத்தப்படவுள்ள 3Continue Reading




