Mic (Page 51)

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னணி முழு-அளவிலான முதலீட்டு சேவைகளை வழங்கும் நிறுவனமுமான ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, 2025 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், முதல் காலாண்டில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2.15 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 582 மில்லியனாகContinue Reading

ජනශක්ති සමූහයට අනුබද්ධිත සහ පුරෝගාමී පූර්ණ සේවා ආයෝජන ආයතනයක් වන First Capital සමූහය, 2025 ජූනි 30න් අවසන් වූ පළමු කාර්තුව සඳහා බදු පසු ලාභය ලෙස රුපියල් බිලියන 2.15ක් වාර්තා කිරීමට සමත් විය. එය පෙර වසරේ අදාළ කාලය තුළ වාර්තා වූ රුපියල් මිලියන 582ට සාපේක්ෂව සැලකිය යුතු වර්ධනයකි. මෙම ශක්තිමත් කාර්යසාධනයContinue Reading

ஜனசக்தி லைஃப், 2025 இரண்டாம் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை வெளிப்படுத்தி, இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் ஒன்று எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. முதல் காலாண்டில் நிறுவனம் பதிவு செய்திருந்த உறுதியான போக்கினை மேலும் தொடர்ந்து, வளர்ச்சிப் பாதையில் செயலாற்றி, இலாபகரத்தன்மை மற்றும் வியாபார விரிவாக்கம் ஆகியவற்றில் தொழிற்துறையின் நியமங்களை கடந்திருந்தது. தனது தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையை பேணி, ஜனசக்திContinue Reading

ජනශක්ති ලයිෆ්, 2025 දෙවැනි කාර්තුවේදී විශිෂ්ට මූල්‍ය ප්‍රගතියක් අත්කර ගනිමින්, ශ්‍රී ලංකාවේ වේගයෙන්ම වර්ධනය වන ජීවිත රක්ෂණ සමාගම් අතරින් එකක් ලෙස සිය ස්ථානය නැවත තහවුරු කර ඇත. වේගයෙන්ම වර්ධනය වන රක්ෂණ සමාගම ලෙස පළමු කාර්තුවේදී ලබා ගත් ශක්තිය මතින්, මෙම කාර්තුවේදී ද ලාභදායිත්වය සහ ව්‍යාපාර ව්‍යාප්තියෙහි සුවිශේෂී වර්ධනයක් වාර්තා කිරීමටත්Continue Reading

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், அண்மையில் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஜனசக்தி பைனான்ஸ், 2025 ஜுன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் ரூ. 60 மில்லியனை வரிக்கு பிந்திய தேறிய இலாபமாக (NPAT) பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தேறிய செயற்பாட்டு வருமானம் ரூ. 672 மில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35%Continue Reading

පෙර ඔරියන්ට් ෆිනෑන්ස් පීඑල්සී නමින් හඳුන්වන ලද, ජනශක්ති සමූහයට (JXG) අනුබද්ධිත ජනශක්ති ෆිනෑන්ස් පීඑල්සී, මෑතකදී සිදු කරන ලද උපායමාර්ගික සන්නාමකරණයෙන් පසු 2025 ජූනි 30න් අවසන් වූ පළමු කාර්තුව සඳහා රුපියල් මිලියන 60ක බදු අඩු කළ පසු ශුද්ධ ලාභයක් (NPAT) වාර්තා කිරීමට සමත්ව ඇත. මෙම කාර්තුව සඳහා ශුද්ධ මෙහෙයුම් ආදායම රුපියල්Continue Reading

– “කාලය ඇවිත්” ජංගම ඉතිහාස කෞතුකාගාරය, කොළොඹ මහජන පුස්තකාලයේදී මහජනයාට විවෘත විය. මෙම කෞතුකාගාරය 2019 පෙබරවාරි මාසයේ ආරම්භයෙන් පසු දිස්ත්‍රික් 10ක් හා පළාත් 7ක් ආවරණය කරමින් යාපනය, මහනුවර, කුරුණෑගල, බදුල්ල, මඩකලපුව, මන්නාරම සහ ගාල්ල ඇතුළු නගර 11ක සංචාරය කර ඇත. මෙම ප්‍රදර්ශනය නැරඹු 52,000කට අධික පිරිසකගේ අදහස් හා යෝජනා ලබාContinue Reading

–  ‘இது எமது காலம்’ பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக, கொழும்பு பொது நூலகத்தில் இன்று ஆரம்பமாகியது. இவ் அருங்காட்சியகம் 2019ல் ஆரம்பித்தது தொடக்கம் 7 மாகாணங்களில், 10 மாவட்டங்களில், யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், பதுளை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் காலி உள்ளடங்களாக 11 நகரங்களுக்குப் பயணித்துள்ளது. 52,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் பின்னூட்டலுடன் அருங்காட்சியகமானது மீள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், புத்தம் புதிய ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்காக மீள்Continue Reading

இலங்கையில் மிகவும் விரும்பப்படும், மிக நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான பராமரிப்பு வர்த்தகநாமமாக விளங்கும் பேபி செரமி (Baby Cheramy), இலங்கை சிறுவர் நல மருத்துவக் கல்லூரியுடன் (Sri Lanka College of Pediatricians) இணைந்து 27ஆவது வருடாந்த 2025 விஞ்ஞான மாநாட்டில் பெருமையுடன் பங்கேற்று, குழந்தைகளுக்கான பராமரிப்புத் துறையில் தனது தலைமைத்துவத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகவாழ்வு தொடர்பான தமது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மாநாடானது, நாடு முழுவதிலிருந்தும்Continue Reading