கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட SLIIT, Huawei
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்துடன் SLIIT Kandy UNI ஆனது கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் பல்லகலவில் உள்ள SLIIT Kandy UNI இல் ஒரு புத்தாக்க கண்டுபிடிப்பு ஆய்வகம் நிறுவப்படவுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் SLIIT தலைவர்/ வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க மற்றும் Huawei Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ZhangContinue Reading