ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலுவூட்டப்பட்ட பெண்களின் வெற்றிகரமான கதைகளை கொண்டாடியது
“எனது மன அமைதிக்காக காளான் செய்கையை நான் ஆரம்பித்தேன், அது வியாபாரமாக மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை” என ஜா-எல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி வாழ்வாதார திட்டத்தின் கீழ் காளான் செய்கையில் ஈடுபடும் இந்திகா லசந்தி தெரிவித்தார். “காளான் வளர்ப்பு அறை ஜோன் கீல்ஸ் மையம் எனக்கு ஆதரவளித்திருந்ததுடன், பயிற்சிகளையும் ஆரம்ப உதவிகளையும் வழங்கியிருந்தது. அவற்றைக் கொண்டு, எனது வியாபாரத்தை நான் கட்டியெழுப்பியதுடன், தற்போது கீல்ஸ்Continue Reading









