இலங்கையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்க கைகோர்க்கும் பேபி செரமி
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி, இலங்கையில் முதன்முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் முதற் தர குழந்தை பராமரிப்பு தரக்குறியீடான பேபி செரமி (Baby Cheramy), தனது அனைத்து வகையான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளையும், குறித்த குழந்தைகளின் ஒரு வருடம் முழுவதிற்கும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் முன்வந்துள்ளது. பெற்றோரின் அங்கலாய்ப்பை உறுதியாகப் புரிந்துகொள்ளும் ஒரு தரக்குறியீடு எனும்Continue Reading