உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.  தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன்,  அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட தகுதியானவர்கள். பொதுவாக குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் பல பாத்திரங்களுக்கு அவர்களை கௌரவிக்க வருடத்திற்கு ஒரு நாள் என்றும் போதாது.Continue Reading

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම නිෂ්පාදන සමාගමක් වන හේමාස් කන්සියුමර් විසින් හරිත ශ්‍රී ලංකාවක් උදෙසා වූ අරමුණු වෙත සිය දායකත්වය ලබා දෙමින්, ශ්‍රී ලංකා වැසි වනාන්තර සුරකින්නෝ සමඟ සහයෝගීතාවයකට එළඹ ඇත. මෙම සුවිශේෂී හවුල්කාරීත්වය හරහා පාරිසරික අර්බුද රැසකට විසඳුම් සපයමින් අක්කර 15ක භුමි භාගයක රුක් රෝපණ කටයුතු සිදු කිරීමට නියමිතයි.  මෙම හවුල්කාරීත්වයContinue Reading

உங்கள் பழைய சாதனத்திற்கு புத்துயிர் அளியுங்கள், இப்போது Huawei சேவை நிலையங்களில் ஒரு விலை பற்றரி மாற்று சலுகையைப் பெறுங்கள் 2021 மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் Huawei Service carnival, வர்த்தகநாமத்துடன் நீண்டகாலமாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான Huawei நிறுவனத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக Huawei பாவனையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இலவச சிஸ்டம் மேம்படுத்தலுக்கான பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பன்கள் ,Continue Reading

இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிக்கான சான்றிதழைப் பெற்ற இலங்கையில் முதலாவது சவர்க்காரம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் எனும் பெருமையை, சுதேசி நிறுவனம் (Swadeshi Industrial Works PLC) தனதாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொவிட் தொற்று ஆரம்பித்ததிலிருந்தே கொவிட்-19 இன் அபாயத்தை திறம்பட நிர்வகிப்பதில் சுதேசியின் செயற்றிறன்மிக்க முயற்சிகளுக்கு ஒரு சான்றாக, கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ தொகுதிContinue Reading

ස්වදේශී, Covid-19 ආරක්ෂිත කළමනාකරණ පද්ධති සහතිකය ලබා ගත් පළමු  ශාකසාර  පුද්ගලික සනීපාරක්ෂණ නිෂ්පාදන  ආයතනය ලෙසින් පසුගිය දා ශ්‍රී ලංකා ප්‍රමිති ආයතනය  වෙතින්  පිදුම් ලබන ලදි. 2020 වසරේ   Covid-19 වසංගතය ආරම්භයේ පටන් එහි අවදානම් තත්වය ඵලදායී ලෙස කළමනාකරණය කිරීම සදහා ස්වදේශී සිදු කළ මෙහෙවර   මෙම Covid-19 ආරක්ෂිත කළමනාකරණ පද්ධති සහතිකය මගින්Continue Reading