Janashakthi Insurance PLC, one of the key players in Sri Lanka’s insurance industry, announced the appointments of Mr. Sivakrishnarajah Renganathan and Dr. Nishan de Mel as Independent Non-Executive Directors of the organization with effect from 27th July 2022. “We are pleased to welcome Mr. S. Renganathan and Dr. Nishan de MelContinue Reading

உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து 100% முழுமையான, புதிய பாலை பெறுகின்ற நாட்டின் முன்னணி பால் உற்பத்தியாளரான பெல்வத்தை (Pelwatte), அண்மையில் தனது நிர்வாக கட்டமைப்பையும் தலைமைத்துவத்தையும் பலப்படுத்தியுள்ளது. இலங்கை, உள்நாட்டு பால் உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டுமெனும் நோக்கத்தை கொண்டுள்ள பால் வர்த்தக நாமமான பெல்வத்தை, தன்னிறைவுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தில் உள்ளது. இந்த நோக்கம் ஒரு நாள் நிறைவேறுவதைக் காண்பதற்கு, நிறுவனத்திற்கு பின்புலத்தில் சரியான நபர்கள் இருக்கContinue Reading

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனமானது, துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு கொள்கலன் முனைய இயந்திரமயமாக்கல் மற்றும் வலுசக்தி-திறனுள்ள கொள்கலன் கையாளுகை தீர்வுகள் ஆகியவற்றில் உலகளாவிய தொழில்துறை முன்னோடியான Kalmar நிறுவனத்துடன் இணைந்து, உள்ளூர் கொள்கலன் முனைய நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றவும் மேம்படுத்தவும் தயாராகியுள்ளது. இந்த கூட்டாண்மையானது, தாங்கள் சேவையாற்றும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தொடர்ச்சியாக ஊக்குவிப்பதற்கான DIMO நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், நாட்டின் பொருளாதாரத்திற்குContinue Reading

தகவல் தொடர்பாடல் சேவைகளுக்கான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வேகமாக அதிகரித்து வரும் செலவுகளின் காரணமாக, தமது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களை நன்கு அறிந்துள்ளது. தமது பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில நிவாரணங்களை வழங்கும் பொருட்டு, HUTCH தனது வாடிக்கையாளர்களுக்கு 100% வரையான போனஸ் அழைப்பு நேரத்தை அவர்களது ரீசார்ஜ்களுக்கு வழங்குவதற்காக ‘HUTCH Relief Recharge Bonus’Continue Reading

The State Mortgage and Investment Bank (SMIB), a leading state-owned bank in Sri Lanka with 90 years of history, announced the appointment of an experienced banker, Mr. Thushara Asuramanna, as the new CEO with effect from 01 July 2022. Prior to his appointment as CEO SMIB, Mr. Asuramanna was theContinue Reading

ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் எழுச்சி மற்றும் அது ஸ்தாபித்துள்ள இணைப்பு மூலம், உலகம் முன்னெப்போதையும் விட ஒருவரோடு ஒருவர் நெருக்கமாகிவிட்டதுடன், எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் தகவல்தொடர்பு இடைவெளியைக் குறைக்கிறது. குறிப்பாக இலங்கையில் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதுடன், சிறந்த புத்தாக்கங்களை பிறப்பித்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப வர்த்தக்கநாமமான vivo, Y மற்றும் V தொடர் பிரிவுகளின்Continue Reading