Sticky

The Central Bank of Sri Lanka (CBSL) official rates indicate that the US Dollar remains unchanged for the second consecutive day. The selling rate of the US Dollar as at today is Rs. 364.63. However, the rupee has depreciated against the Euro and the Sterling Pounds.Continue Reading

அமானா தகாஃபுல் ஆயுள் காப்புறுதியானது (Amana Takaful Life Insurance- ATLI), 2021 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சவாலான காலகட்டத்திலிருந்து படிப்படியாக மீண்டு வருவதை காண்பிக்கிறது. 2021ஆம் ஆண்டில், அமானா தகாஃபுல் லைஃப் அதன் Gross Written Premium Contribution (GWP) யினை உயர்வடையச் செய்துள்ளதுடன், நிறுவனத்தின் உறுதியான 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயல்திறனானது, காலாண்டிலிருந்துContinue Reading

පැල්වත්ත සමාගම සිය ප්‍රජා සත්කාර සේවාවක් (CSR) ලෙස ඉදිරි පරපුර අධාපනයෙන් සන්නද්ධ කිරීම උදෙසා සාමාන්‍ය පෙළ සිසුන් සඳහා සම්මන්ත්‍රණ පවත්වයි!අප්‍රේල් 2022, කොළඹ, ශ්‍රී ලංකාව. පැල්වත්ත සමාගම, ජාත්‍යන්තර ප්‍රමිතීන් සහ ගුණාත්මක නැවුම් කිරි පාරිභෝගිකයන් වෙත ලබාදීමේ නොසැලෙන පොරොන්දුව සහිත දේශීය කිරි නිෂ්පාදන සන්නාමයක් වශයෙන් පසුගියදා සාමාන්‍ය පෙළ සිසුන් සඳහා සම්මන්ත්‍රණ මාලාවක්Continue Reading

COLOMBO, Sri Lanka, May 2022: Pelwatte, a local dairy brand with international standards and an unwavering promise of delivering quality fresh milk to its customers recently organized a series of seminars for the GCE Ordinary Level students. This was done with the intention of furthering Pelwatte’s corporate philosophy of uplifting livelihoods through sustainable methods.Continue Reading

சர்வதேச தரத்தில் அமைந்த உள்ளூர் பால் உற்பத்தி வர்த்தக நாமமும், வாடிக்கையாளர்களுக்கு தரமான புத்தம் புதிய பாலை வழங்குவதற்கான உறுதிமொழியை கொண்டுள்ள பெல்வத்தை (Pelwatte) நிறுவனம், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்களை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. நிலைபேறான முறைகள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும், பெல்வத்தையின் பெருநிறுவன தத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பமாகி 2022 ஏப்ரல் மாதத்தின் முதல்Continue Reading

2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையில் 75,909 புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 57% ஆனோர் பெண்களாவர். இவ்வாறு நோய்வாய்ப்படுபவர்கள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு, இதன் பிரதான பக்க விளைவாக ‘முடி உதிர்தல்’ பிரச்சினை காணப்படுகின்றது. இந்நிலைமையை சந்திக்கும் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை உணர்ந்து, ‘முடி உதிர்தல்’ காரணமான சமூக பிரச்சினைகளை களைவதற்காக, இலங்கையின் முன்னணிContinue Reading

Counterpoint Research இன் மாதாந்த சந்தை விபர சேவையின் பிரகாரம், சீனாவில் ஸ்மார்ட்போன் சந்தையின் 2022 ஆம் ஆண்டின் Q1 இன் கீழ் நோக்கிய போக்கை கருத்தில் கொள்ளும் போது vivo 20 வீத சந்தைப் பங்குடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. V மற்றும் Y தொடர்கள் உட்பட அதன் தயாரிப்புகள் வரிசைக்கு கிடைத்த நேர்மறையான சந்தை வரவேற்பே இந்த நிலைக்கு வித்திட்டுள்ளது. ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளைContinue Reading