Tamil (Page 59)

ஸ்மார்ட்போன்  கொள்வனவின் போது அதை நிர்ணயிக்கும் பிரதான  காரணிகளில் ஒன்றாக, மேம்படுத்தப்பட்ட கெமரா அமைப்பு விளங்குகின்றது. கடந்த சில வருடங்களுக்குள் பாரிய வளர்ச்சி கண்ட இந்த ஸ்மார்ட்போன் கெமராவானது தற்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள விலையுயர்ந்த தொழில்முறை சாதனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. உண்மையில் கூறப்போனால் தற்போதுள்ள புகைப்படப்பிடிப்பாளர்கள் கனமான சாதனங்களை தவிர்த்து விட்டு கைக்கு அடக்கமான, அழகிய ஸ்மார்ட்போன்களின் மீதே அக்கறை செலுத்துகின்றனர். இருப்பினும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களால்கூட நுகர்வோரை திருப்திப்படுத்த முடியாத சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது குறைந்தளவான வெளிச்சமே அவ்விடத்தில் காணப்படுமாயின் குறித்த புகைப்படம் மங்கலாக அல்லது தெளிவற்றதாக  காணப்படும். அதுமட்டுமின்றி சில சமயங்களில் நிறம்கூட நிஜத்தில் காணப்படுவது போலல்லாது வித்தியாசமாக இருக்கும். பொதுவாக கெமராவின்  தவறான ISO அளவு மற்றும்  shutter speed  என்பனவே இதற்கான காரணங்களாக  அமைகிறன. இருப்பினும் ISO அளவு மற்றும் shutter speed என்பவற்றை  குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எதிர்பாக்கலாம்.  இந்நிலையில் மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு VIVO V series அதிநவீன தொழிநுட்பத்தின் உதவியுடன் கெமராவின் இயக்கத்தை மாற்றியயைக்கும் பணிகளில் முக்கிய  கவனம் செலுத்தி  வருகின்றது. மேலும் Mobile imaging எனும் விடயத்தை தனது மூலோபாய திட்டங்களில் ஒன்றாகக் கொண்டு செயற்படுவதன் மூலம் VIVO v21 series சிக்கலான தொழிநுட்பத்தையும் இலகுபடுத்தி புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கெமராவினை உருவாக்கியுள்ளது. 5G மூலம் இயங்கும் இந்த v21 series  தனது பின்பக்க கமராவில் 64MP OIS இனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரவில் எடுக்கும் புகைப்படங்களும் மிகத் தெளிவாக காணப்படும். இலங்கையின் முன்னணி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் VIVO V21 ஸ்மார்ட்போனை உபயோகித்து மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் V21 Series மிக முக்கியமான தருணங்களை துல்லியமாக புகைப்படமாக்குவதில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள். பிரியந்த பண்டார ஒரு பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார்.  அவர் VIVO V21 5G இனைப் பயன்படுத்தி பல அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில் ” VIVO V21 5G சந்தையில்  உள்ள மிக அற்புதமான ஸ்மார்ட்போன் ஆகும். இயற்கை காட்சிகள்Continue Reading

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei உடன் இணைந்து, கடந்த ஜூலை 16, வெள்ளிக்கிழமையன்று, தொழில் பயிற்சிக்கான NAITA-HUAWEI ICT Academy இனை திறந்துள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் – பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, NAITA நிறுவன தலைவர், தரங்க நலீன் கம்லத்,Continue Reading

vivo தனது பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த வி சீரிஸ் தொகுதியின் ஒரு பகுதியாக, செல்பிக்களை மறுவரையறை செய்வதில் பரவலாக அறியப்படும் இரவு செல்பி சென்ட்ரிக் வி 21 சீரிஸை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறுபட்ட மக்கள் குழுக்கள் மற்றும் அவர்களது தேவையை பூர்த்திசெய்யும் வகையில், V21 சீரிஸ் பிரமிக்கவைக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் வருகின்றது. V21 5G என்பது நவநாகரீக தோற்றங்கள் மற்றும் அம்சங்களை விரும்பும் பயனர்களுக்கான ஒரு அதிநவீன சாதனமாகும். அத்தோடு,Continue Reading

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது மிகவும் பிரபலமான Nova தொடரின் எந்தவொரு ஸ்மார்ட்போன்களின் கொள்வனவுக்கும் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பு (Huawei Mobile Cloud Storage) வசதியை வழங்குகின்றது. Huawei Nova தொடரானது, கொடுக்கும் பணத்திற்கு பெறுமதியான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, Nova வரிசையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் கையடக்கத் தொலைபேசி விரும்பிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில் மிக உயர்ந்த தரம் மற்றும்Continue Reading

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் தனித்துவமான ஸ்மார்ட்போன் வரிசைக்கு புகழ் பெற்றது, இது உலகம் முழுவதும் மிகவும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய டிஸ்ப்ளேக்களில் ஒன்றுடன் கூடிய Huawei Y7a, சிறப்பம்சங்கள் பலவற்றுடன் நிரம்பிய சாதனம் ஆகும். அதன் பெரிய திரை காரணமாக, சமூக ஊடக பயனர்கள் மற்றும் மொபைல் கேமர்களிடையே Huawei Y7a மிகவும் பிரபலமானது. Huawei Y7a ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ள போதிலும்,Continue Reading

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Realme, அதன் “Dare to Leap” எனும் எண்ணக்கருவை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில், அதன் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் திரையைக் கொண்ட முன்னிலை தரத்திலான Realme C21Y ஆனது, Flagship தரத்திலான மூன்று லென்ஸ்களைக் கொண்ட கெமராவுடனான ஒரு நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆகும். ரூ. 27,999 என விலை நிர்ணயிக்கப்பட்ட Realme C21Y, அபான்ஸ், சின்ஹகிரி, டயலொக் காட்சியறைகள் மற்றும்Continue Reading

Huawei Technologies Lanka நிறுவனம், Great Place to Work® இனால் இலங்கையில் பணிபுரிய சிறந்த இடங்களில் ஒன்றாக சான்றளிக்கப்பட்டுள்ளது ICT தீர்வுகளில் முன்னணி சேவை வழங்குநரான Huawei Technologies Lanka நிறுவனமானது, 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் 40 சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Great Place to Work® நிறுவனத்தின் சுயாதீன ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் ஒரு சிறந்த பணியிடமாக சான்றளிக்கப்பட்டுள்ளது. Great PlaceContinue Reading

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கை சுத்திகரிப்பு தரக்குறியீடான Shield, கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பான நாட்டின் திட்டங்களுக்கு மீண்டும் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான Hemas Consumer Brands நிறுவனத்தின் முயற்சிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு Shield ஆனது, மேல் மாகாணம் மற்றும் காலியில் உள்ள தடுப்பூசி மையங்களில் 28 கை சுத்திகரிப்பு தொகுதிகளை அமைத்து, அங்கு தடுப்பூசி பெறContinue Reading

இலங்கையின் முன்னோடி காப்புறுதி வழங்குனரான Amana Takaful Insurance, இந்த கடினமான காலப்பகுதியில் பரஸ்பரம், ஒருமைப்பாட்டுடன் கூடிய தனது பிரதான நோக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் மனப்பாங்குடன் பல சமூக  முயற்சிகளை கடந்த சில வாரங்களில் முன்னெடுத்திருந்தது. அனைத்து இலங்கையரையும் பாதுகாக்கும் அதன் உறுதி மொழிக்கேற்ப Amana Takaful Insurance, கோவிட் – 19 தொற்றுநோய், அதேபோல் பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு தனது உதவிக் கரத்தைContinue Reading

இறுதி சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (ORS), உயர் அமைப்பான இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), நாட்டில் கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தினால் தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜூன் மாதம் 30 ஆம் திகதி சந்தித்தது. இலங்கை ஆடை வர்த்தகநாமங்களின் சங்கத்தின் (SLABA) பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அனைத்து இலங்கை தொழிலதிபர்கள்Continue Reading