தனது நான்காவது காட்சியறையை கிரிபத்கொடைையில் திறக்கும் ராஜா ஜுவலர்ஸ்
1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் ராஜா ஜுவல்லர்ஸ், கிரிபத்கொடையில் தனது நான்காவது காட்சியறையை வெற்றிகரமாகத் திறந்து வைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. நேர்த்தி மற்றும் அதிநவீனத்தின் மீது நாட்டம் கொண்டவர்களுக்காக, சர்வதேச அளவில் கவர்ச்சி மிக்க, பல்வேறு தனித்துவமான வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தும் அது, அனைத்து நகைகளையும் போட்டி விலையில் வழங்குகின்றது. இந்த முக்கியமான தருணத்தில் வாடிக்கையாளர்களுக்காக ஒப்பிட முடியாத நகைத்Continue Reading