இலங்கையில் 3 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் vivo
உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான vivo, இலங்கையில் இன்று தனது 3ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுவதுடன், இது இலங்கையிலுள்ள இளையோருக்கான ஸ்மார்ட் சிறப்பம்சங்களுடான தொழில்நுட்ப புத்தாக்கத்தில் புதிய சாதனையையும் குறிக்கின்றது. இந்த வர்த்தகநாமம், உள்ளூர் சந்தையில் நுழைந்ததிலிருந்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்தை வலுவாகக் கடைப்பிடித்து வருகிறது. மேலும், உலகளாவிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த தரமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை ஆவலுடன் பூர்த்திContinue Reading