காத்திரமான அறிக்கையை வெளியிடும் British Council – ‘காலநிலை மாற்றம் தொடர்பில் இளைஞர்கள்: ஒரு கருத்தாய்வு’
எதிர்வரும் வருடங்களில் காலநிலை மாற்றமானது இலங்கைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமையுமென 66% பங்கேற்பாளர்கள் கருதுகின்றனர் குறிப்பாக, காலநிலை மாற்றமானது வரவிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பத்தில் ஆறு பேர் கருதுகிறார்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாத்திரத்தை தம்மால் வகிக்க முடியுமென பங்கேற்பாளர்களில் 70% ஆனோர் நம்புகிறார்கள்; இது ஒரு ஊக்கமளிக்கும் கருத்தாகும் இது தொடர்பாக அறியும் வளங்களை அணுகுவது மிகக்Continue Reading