தேவையுடையோருக்கு அவசரகால நிவாரணம் வழங்க ‘மனிதநேய ஒன்றிணைவு’ திட்டத்தில் Huawei இணைகின்றது
நாட்டின் பொறுப்புள்ள பெருநிறுவனம் எனும் வகையில், ‘மனிதநேய ஒன்றிணைவு’ முயற்சியின் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்குவதற்கு Huawei Sri Lanka அண்மையில் உறுதியளித்துள்ளது. டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings Pvt Ltd, Hemas Holdings PLC, Execution Partner சர்வோதய சிரமதான சங்கம், சுயாதீன கணக்காய்வு நிறுவனமான PwC Sri Lanka நிறுவனங்களால் இந்த கூட்டுநிறுவன மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதோடு,Continue Reading