பயன்படுத்திய வாகன தயாரிப்புகளுக்கான யோசனை தொடர்பில் CMTA கவலை தெரிவிப்பு
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையானது, இலங்கையில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நாட்டில் தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இது சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 1,000% அதிகரிப்பாகும். COVID-19 பரவலின் ஆரம்பத்தையடுத்து 2020ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாப்பதற்கும், நாணய பெறுமதியை நிலையானதாக வைத்திருப்பதற்கும், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை, சிலோன்Continue Reading