‘சொந்துரு திரியவந்தி’ சிகை நன்கொடை திட்டம் மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்
கீமோதெரபி சிகிச்கைக்கு உட்படும் பெண்கள், தங்களது கடினமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களில் ஒன்றாக முடி உதிர்தலை கருதுகின்றனர். கீமோதெரபி சிகிச்சை ஆரம்பித்து முதல், இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அவ்வாறான பெண்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பது அவசியமாகும். அந்த வகையில் இவ்வாறான பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ள குமாரிகா, அதன் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் ‘சொந்துரு திரியவந்தி’ பிரசார உதவித் திட்டத்தைContinue Reading