ராணி சந்தன சோப் புதிய தோற்றத்துடன் 80 ஆண்டு கால அழகைக் கொண்டாடுகிறது
எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் அழகு சவர்க்காரங்களில் தனிச்சிறப்பு மிக்க ராணி சந்தன சவர்க்காரம், ‘ராணி போல் பிரகாசிக்க வேண்டும்’ எனும் கருப்பொருளின் கீழ், 80 ஆண்டு கால ஒப்பற்ற தரத்தை நினைவுகூருகின்றது. 1941ஆம் ஆண்டில், கந்தானையில் உள்ள சுதேசி உற்பத்தி நிலையத்தில் ராணி சவர்க்காரம் முதன்முதலில் உருவாக்கப்பட்டு, சந்தையில் வெளிவந்த முதலாவது இலங்கை அழகு சவர்க்காரம் எனும் பெயரை அது பெற்றது. இன்று, நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும்Continue Reading